தேவையானபொருட்கள்
இட்லி - 6
தக்காளி சோஸ் - 1 கப்
ரெட் சில்லி சாஸ் - 1/4கப்
பொடியாக நறுக்கியஉள்ளி - 3 பல்
பொடியாக நறுக்கியவெங்காயத்தாள் - 1/2கப்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சோளமா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செயல்முறை
ஒரு தட்டில் இட்லிகளை சிறிய துண்டு
களாக வெட்டிவைக்கவும்.
பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது
தண்ணீர் விட்டு அதனுடன் சோள மாவை
போட்டு கரைத்து வைக்கவும்.
அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க
விடவும்
எண்ணெய் கொதித்ததும் அதில் நறுக்கின
இட்லி துண்டுகளை போட்டு பொரித்து
எடுக்கவும்.
பொரித்து எடுத்த துண்டுகளை ஒரு
பேப்பரில் பரவலாக போட்டு வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து
அதில் ஒலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் அதனுள் பொடியாக
நறுக்கின உள்ளி, பொடியாக நறுக்கின
வெங்காயத்தாள் என்பவற்றைப் போட்டு
வதக்கவும்.
பின்னர் அதனுடன் தக்காளி சோஸ், ரெட்
சில்லி சாஸ் ஆகியவற்றை விட்டு கிளறவும்.
பிறகு அவற்றுடன் சோளமாவு கரைசல், சோயா
சாஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
கிளறிய கலவை கொஞ்சம் கெட்டியானதும்
அதனுள் பொரித்து வைத்த இட்லி
துண்டுகளை போட்டு கிளறவும்.
அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான
இட்லி மஞ்சூரியன் தயாராகிவிடும்
பின்னர் ஒரு தட்டில் சுத்தமான சுவையான
சத்தான இட்லி மஞ்சூரியன் போட்டு அதன்
மேல் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு இட்லியை பொரிக்காமல் வதக்கியும்
சேர்க்கலாம்.- 6
தக்காளி சோஸ் - 1 கப்
ரெட் சில்லி சாஸ் - 1/4கப்
பொடியாக நறுக்கியஉள்ளி - 3 பல்
பொடியாக நறுக்கியவெங்காயத்தாள் - 1/2கப்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சோளமா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செயல்முறை
ஒரு தட்டில் இட்லிகளை சிறிய துண்டு
களாக வெட்டிவைக்கவும்.
பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது
தண்ணீர் விட்டு அதனுடன் சோள மாவை
போட்டு கரைத்து வைக்கவும்.
அடுப்பில் தாட்சியை வைத்து அதில்
எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க
விடவும்
எண்ணெய் கொதித்ததும் அதில் நறுக்கின
இட்லி துண்டுகளை போட்டு பொரித்து
எடுக்கவும்.
பொரித்து எடுத்த துண்டுகளை ஒரு
பேப்பரில் பரவலாக போட்டு வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து
அதில் ஒலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் அதனுள் பொடியாக
நறுக்கின உள்ளி, பொடியாக நறுக்கின
வெங்காயத்தாள் என்பவற்றைப் போட்டு
வதக்கவும்.
பின்னர் அதனுடன் தக்காளி சோஸ், ரெட்
சில்லி சாஸ் ஆகியவற்றை விட்டு கிளறவும்.
பிறகு அவற்றுடன் சோளமாவு கரைசல்,
சோயா சாஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து
கிளறவும்.
கிளறிய கலவை கொஞ்சம் கெட்டியானதும்
அதனுள் பொரித்து வைத்த இட்லி துண்டுகளை
போட்டு கிளறவும்.
அதன் பின்னர் சுத்தமான சுவையான சத்தான
இட்லி மஞ்சூரியன் தயாராகிவிடும்
பின்னர் ஒரு தட்டில் சுத்தமான சுவையான
சத்தான இட்லி மஞ்சூரியன் போட்டு அதன்
மேல் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு
இட்லியை பொரிக்காமல் வதக்கியும்
சேர்க்கலாம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.