தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி-1 கப்
பெருஞ்சீரகம் (சோம்பு)-2 தேக்கரண்டி
புதீனா இலை- 1 /3 கப்
எண்ணெய் -6 தேக்கரண்டி
உப்பு-1 /2 கப்
பச்சை மிளகாய் - -6
தண்ணீர் -2 கப் 30
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை
போட்டு அதனுடன் தேவையானளவு
தண்ணீரை விட்டு ஊற விடவேண்டும்
அதன் பின்னர் ஒரு தாட்சியை அடுப்பில்
வைத்து சூடாக்கி அதில் வெண்ணெயை
போட்டு சூடாக்கி அதனுடன் உடைத்த
முந்திரி பருப்பு,சிறிது சிறிதாக வெட்டிய
புதீனாஇலை பெருஞ்சீரகம் (சோம்பு)
சிறிது சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய்
ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடம்
பொரியவிடவும் .
அதன் பின்னர் இவற்றை அடுப்பில் இருந்து
எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து
அதில் தேவையானளவு தண்ணீர் விட்டு
கொதிக்கவிடவும் .
தண்ணீர் கொதித்ததும் அதில் ஊறிய அரிசி
ஒரு நிமிடம் பொரியவிட்டவை யாவற்றையும்
போட்டு வேகவிடவும் .
இவையாவும் வெந்த பின்னர் சுத்தமான
சுவையான சத்தான சீரகசாதம் தயாராகி
விடும்
அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான சீரகசாதத்தை வைத்து
பரிமாறவும்
பாசுமதி அரிசி-1 கப்
பெருஞ்சீரகம் (சோம்பு)-2 தேக்கரண்டி
புதீனா இலை- 1 /3 கப்
எண்ணெய் -6 தேக்கரண்டி
உப்பு-1 /2 கப்
பச்சை மிளகாய் - -6
தண்ணீர் -2 கப் 30
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை
போட்டு அதனுடன் தேவையானளவு
தண்ணீரை விட்டு ஊற விடவேண்டும்
அதன் பின்னர் ஒரு தாட்சியை அடுப்பில்
வைத்து சூடாக்கி அதில் வெண்ணெயை
போட்டு சூடாக்கி அதனுடன் உடைத்த
முந்திரி பருப்பு,சிறிது சிறிதாக வெட்டிய
புதீனாஇலை பெருஞ்சீரகம் (சோம்பு)
சிறிது சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய்
ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடம்
பொரியவிடவும் .
அதன் பின்னர் இவற்றை அடுப்பில் இருந்து
எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து
அதில் தேவையானளவு தண்ணீர் விட்டு
கொதிக்கவிடவும் .
தண்ணீர் கொதித்ததும் அதில் ஊறிய அரிசி
ஒரு நிமிடம் பொரியவிட்டவை யாவற்றையும்
போட்டு வேகவிடவும் .
இவையாவும் வெந்த பின்னர் சுத்தமான
சுவையான சத்தான சீரகசாதம் தயாராகி
விடும்
அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான
சுவையான சத்தான சீரகசாதத்தை வைத்து
பரிமாறவும்
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.